டவரில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்.."அம்மா..வா..மா..அம்மாச்சி வா..." - கீழே வர சொல்லி கதறிய குடும்பம்

x

கரூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுக்கும் பெண் வியாபாரி

போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை ஏற்க மறுப்பு

ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெண்ணிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தும் போலீசார்

"என்னை தாக்கிய மீன் வியாபாரி மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என கேள்வி

மீன் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செல்போன் டவரில் ஏறிய பெண் வியாபாரி


Next Story

மேலும் செய்திகள்