கணவன் செல்போன் வாங்கி தராததால் ஆத்திரம் - விபரீத முடிவெடுத்த மனைவி

x

ஸ்ரீபெரும்புதூர் அருகே கணவர் செல்போன் வாங்கி தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பெரியார்நகரில் வசித்து வருபவர்கள் முருகன் - சரஸ்வதி தம்பதி,.

முருகன் செல்போன் வாங்கி தராததால், மனைவி சரஸ்வதி மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது,.

இதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சரஸ்வதியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.





Next Story

மேலும் செய்திகள்