உ.பி.,யில் இயங்கிய ஆயுத தொழிற்சாலை.. அதிர்ந்து போன போலீசார் - உடனடியாக பாய்ந்த சட்டம்

x

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து சீல் வைத்தனர். அதில் இருந்து பல்வேறு வகையான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு தயாரிக்கப்பட்டு வந்த ஆயுதங்கள் பல்வேறு சட்டவிரோத கும்பல்களுக்கு வழங்கப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்