பார்வையற்ற தம்பதிக்காக திரண்ட கிராமம்..வீட்டை தரைமட்டமாக்கிய தனிநபர் -அதிரடி முடிவெடுத்த ஊர் மக்கள்

x

ஆண்டிப்பட்டி அருகே வீட்டை இழந்து செய்வதறியாது தவிக்கும் பார்வையற்ற தம்பதி.

பார்வையற்ற தம்பதிக்காக கிராமச்சாவடியில் ஒன்று திரண்டு போராடும் மயிலாடும்பாறை மக்கள்.

கடைகளை அடைத்தும், பணிகளுக்கு செல்லாமலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் ஊர்மக்கள்.

வீடு இடிக்கப்பட்ட, அதே இடத்தில் பார்வையற்ற தம்பதிக்கு புது வீடு கட்டித்தர கோரிக்கை.

தனிநபர் மொக்கச்சாமி ஆக்கிரமித்துள்ள கோவில் நிலத்தை உடனடியாக மீட்க வலியுறுத்தல்.


Next Story

மேலும் செய்திகள்