திடீர் சாமியாராக உருவெடுத்த திருடன்..! கல்லா கட்டிய களவாணி.. சுற்றி வளைத்த போலீஸ் - சிசிடிவியால் சிக்கிய ஸ்ரீலஸ்ரீ புருடா ஆசாமி

x

சாமி சிலையை திருடி பூஜை செய்து வழிபட்ட சாமியார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார். சாமியார், சிலை திருடனாக மாறிய கதையை விவரிக்கிறது இந்த தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்