குளத்தில் கும்மாளம் போட்ட கோவில் யானை... தம் கட்டி பாகனுடன் குளியல் - குழந்தைகளை விஞ்சிய கியூட் வீடியோ

x

குளத்தை விட்டு திருநள்ளாறு சனிஸ்வர பகவான் ஆலயத்தில் சிவ தொண்டு செய்துவரும் கோயில் யானை பிரக்ருதி கோடையில் இருந்து தப்பிப்பதற்காக குளத்தில் குளித்து கும்மாளம் போட்டது. கோயிலின் சரஸ்வதி தீர்த்த குளத்தில் பாகனுடன் மூழ்கி குளித்த பிரக்ருதி, 2 மணி நேரத்திற்கு மேலாக குளத்தை விட்டு வெளியேறாமல் தண்ணீர் இளைப்பாறியது.


Next Story

மேலும் செய்திகள்