முதல் முறையாக வாய்ப்பை இழந்த அணி - ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

x

புரோ கபடி லீக் தொடரின் 2-வது அரையிறுதியில், தமிழ் தலைவாஸ் அணியை புனேரி பல்தான் அணி வீழ்த்தியது.

மும்பையில் நடைபெற்ற போட்டியில், இரு அணிகளும் மாறி மாறி சம பலத்துடன் புள்ளிகளை பெற்றன.

இறுதியில் 39 - 37 என்ற புள்ளிகள் கணக்கில், புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதனால் தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்ததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்