#BREAKING || இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய கோரிய மாணவியை குட்டு வைத்து அனுப்பிய சுப்ரீம் கோர்ட்

x

இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. நாட்டின் இடஒதுக்கீடு முறைய ரத்து செய்ய உத்தரவிட கோரி ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி மனு தாக்கல். மனுவை விசாரித்த நீதிபதிகள், பொதுநல மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை. விளம்பர நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள் மனுவை திரும்ப பெற அனுமதியளித்து, தள்ளுபடி செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்