2 நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்

x

கோவை மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ், 2 நாளாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் - கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு, 4 கோரிக்கைகள் ஏற்பு, ஊதிய உயர்வு பற்றி 5ஆம் தேதி முடிவு - மாநகராட்சி சார்பில் அறிவிப்பு, கோவை மாநகராட்சியின் அறிவிப்பை ஏற்று போராட்டம் வாபஸ்


Next Story

மேலும் செய்திகள்