நள்ளிரவு முதல் சுழற்றியடிக்கபோகும் புயல்.. எவ்வளவு வேகத்தில் காற்று வீசும்?

x

மாமல்லபுரம் கடற்கரையில் பலத்த காற்றுடன் மழை.

அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று இரவு மட்டும் 2.3 செ.மீ மழை பெய்துள்ளது.

இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது "மாண்டஸ்" புயல்.

தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை, 51 மீனவ கிராமங்கள் உஷார்.


Next Story

மேலும் செய்திகள்