மதுரையில், 13 வருடங்களுக்கு முன்பு கொள்ளையடித்து தப்பிய குற்றவாளியை, தீரன் பட பாணியில் குஜராத் சென்று தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.