டமாரென கேட்ட வெடி சத்தம்.. வானளவு உயர்ந்த கரும்புகை.. அலறி தெறித்து ஓடிய மக்கள்-பரபரப்பு காட்சிகள்

x

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்த லாரி

பயங்கர சப்தத்துடன் லாரி டயர் வெடித்து தீப்பிடித்ததால், அலறி அடித்து ஓட்டம் பிடித்த மக்கள்

கிரானைட் ஏற்றி வந்த லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதிக்கு தீக்காயம்

தீப்பிடித்ததும் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பிய ஓட்டுநர் மற்றும் உதவியாளர்


Next Story

மேலும் செய்திகள்