கண்முன்னே சடலமாக கிடக்கும் மகன்... பார்த்து பார்த்து கதறும் தாய்... கண்களை குளமாக்கும் காட்சி

x

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழாவில் மாடு முட்டி தூக்கி வீசியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்தான். அங்கிருந்த மருத்துவக் குழுவினர், சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத சம்பவம், பார்ப்பவர்களின் கண்களை கலங்க வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்