அழையா விருந்தாளியாக அபார்ட்மெண்ட் வந்த பாம்பு | Firefighters | Snake

x

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த பாம்பை, தீயணைப்புத்துறையினர் லாவசமாக மீட்டுள்ளனர். கற்பகம் அவென்யூ, 4வது தெருவில் அமைந்துள்ள குடியிருப்பில் பாம்பு புகுந்ததால், அப்பகுதி குடியிருப்புவாசிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, தகவலின்பேரில் வந்த தீயணைப்புத்துறையினர், பெட்டியில் பதுங்கி இருந்த பாம்பை, பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்