இருளில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு... படமெடுத்து ஆடிய பாம்பை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

x

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில், படமெடுத்து ஆடிய நல்ல பாம்பை, தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்டுள்ளனர். இருள் சூழ்ந்த இடத்தில் இருந்து, வித்தியாசமான சத்தம் வருவதை கேட்ட நபர், டார்ச் அடித்து பார்த்தபோது, அங்கு பாம்பு பதுங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், படமெடுத்து ஆடிய பாம்பை பாதுகாப்பாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்