15 அடி உயரத்திற்கு எழுந்த கடல் அலை.. கடும் சீற்றத்துடன் மாமல்லபுரம் கடற்கரை - படகுகளை தள்ளி செல்லும் மீனவர்கள்

x

நெருங்கி வரும் மாண்டஸ் புயல் - கடும் கடல் சீற்றம்.

மாமல்லபுரத்தில் பாதுகாப்பான இடங்களில் படகுகளை நிறுத்தி வைக்கும் மீனவர்கள்.

கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலோர பகுதி மக்கள் அச்சம்.

மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவில் கரையை கடக்கிறது மாண்டஸ் புயல்.


Next Story

மேலும் செய்திகள்