#BREAKING || ஒரே மாதிரியான ஏடிஎம் இயந்திரங்களே டார்கெட்.. ஒரே இடத்தில் பயிற்சி எடுத்தனரா..?

x

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் போலீசார் புதிய தகவல்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஏடிஎம் இயந்திரங்களை குறிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை.

கடந்த ஆண்டு மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பல மாநிலங்களில் ஒரே பாணியில் ஏடிஎம் கொள்ளை - தகவல்.

ஒரே இடத்தில் பயிற்சி பெற்று கொள்ளையில் ஈடுபட்டார்களா என போலீசார் விசாரணை.

ஏடிஎம் கொள்ளையில் கைதேர்ந்த ஒரே கும்பல்தான் இந்தியா முழுவதும் கைவரிசை காட்டியிருக்கலாம் - போலீசார்.

எஸ்பிஐ ஏடிஎம்-களை குறிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது அம்பலம்


Next Story

மேலும் செய்திகள்