"தக்காளி விலை ஏற்றம்.. இன்னும் நீடிக்கலாம்.." - அமைச்சர் பெரியகருப்பன்

x

சிவகங்கை மாவட்டம் கீழராங்கியத்தில், 33 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையத்தை, அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், ஆட்சியர் ஆஷா அஜீத் ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தக்காளி விலை ஏற்றம் குறித்து மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என்றார். தொடர்ந்து பேசிய அவர், வெளி நாடுகளில் இருந்து தக்காளி இறக்குமதி செய்வது மத்திய அரசின் கொள்கை முடிவு என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்