பவானிசாகர் அணையில் இருந்து சீறிப்பாய்ந்த நீர்... வாஞ்சையோடு வரவேற்ற விவசாயிகள்

x

பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்திற்கு நீர் திறப்பு அமைச்சர் முத்துசாமி, ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணணுண்ணி திறந்து வைப்பு

சீறிப்பாய்ந்த நீரில் மலர்கள் தூவி வரவேற்பு-விவசாயிகள் மகிழ்ச்சி இன்று முதல் டிசம்பர் 9 வரை 120 நாட்களுக்கு பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீர்


Next Story

மேலும் செய்திகள்