பொங்கி வழியும் காவிரி - மெய் மறந்து ரசித்த மைசூர் மகாராணி

x

கர்நாடகா மாநிலம் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து பொங்கி வழியும் காவிரியின் அழகை மைசூர் மகாராணி கண்டு ரசித்தார்.

நிரம்பி வழியும் கே.ஆர்.எஸ் அணையின் தியான சாலை பகுதியில் இருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மிகவும் ரம்மியமான அந்த காட்சியை மைசூர் மகாராணி பிரமோதா தேவி நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆர்ப்பரிக்கும் காவிரியை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்