#BREAKING | தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனை - சுருண்டு விழுந்து மாணவன் பலி | வேலூரில் அதிர்ச்சி

x

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பள்ளியில் ஆசிரியர் கொடுத்த தண்டனையின் போது மயக்கமடைந்த மாணவர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாணவர் உயிரிழப்பு.

வகுப்பின் போது ஆசிரியர் வராததால், வகுப்பறையில் சத்தமிட்டு கொண்டிருந்த மாணவர்கள்.

சத்தமிட்டு கொண்டிருந்த மாணவர்களை 4 முறை மைதானத்தை சுற்றி ஓடுமாறு தண்டனை கொடுத்த தலைமையாசிரியர்.

ஓடிக்கொண்டிருந்த போது 9ஆம் வகுப்பு மாணவன் மயக்கம் - மருத்துவமனையில் உயிரிழப்பு..


Next Story

மேலும் செய்திகள்