ஸ்ரீரங்கம் கோயிலில் மாணவி கேட்ட கேள்வி - அசராமல் பதில் கொடுத்த புதுச்சேரி முதல்வர்

x

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, எளிமை குறித்து மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நல்ல எண்ணம்

இருந்தால் போதும் என பதிலளித்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது, தங்களை போல் எளிமையாக இருக்க இளம் தலைமுறையினர் என்ன செய்ய வேண்டும் என, முதலமைச்சர் ரங்கசாமியிடம் மாணவி ஒருவர்

கேள்வி எழுப்பினார். அதற்கு நல்ல எண்ணம் மட்டும் இருந்தால் போதும் என, ஒரே வார்த்தையில் பதிலளித்தார்


Next Story

மேலும் செய்திகள்