கடவுளின் தேசத்திற்கு வந்த சோதனை - ஒன்றரை வயது குழந்தை பலி

x

கேரளா மாநிலம் கண்ணூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கண்ணூர் தளிபரம்பை சேர்ந்த சிராஜ் - பாத்திமா தம்பதியரின் ஒன்றரை வயது மகள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கண்ணூரில் கடந்த ஒருவாரத்தில் 5 பேர் உயிரிழந்த‌தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்