கிடு கிடுவென ஏறிய பூக்கள் விலை.. அம்மாடியோ ஒரு கிலோ மல்லிப்பூ 2500 ரூபாயா..? | Flower | Pongal | Price

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் அமைந்துள்ள மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப் பூ இரண்டாயிரத்து 500 ரூபாய்க்கும், முல்லைப்பூ ஆயிரத்து 300 ரூபாய்க்கும், பிச்சிப்பூ ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், கனகாம்பரம் 300 ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய்க்கும், ரோஜாப்பூ 50 ரூபாய் முதல் 250 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்