லிப்டில் சிக்கி போராடிய கர்ப்பிணி.. சத்தம் போட்டதால் பரபரப்பு - மருத்துவமனையில் திக் திக்.The pregnant woman who was stuck in the lift and struggled.

x

உத்தர பிரதேச மாநிலம், அம்பேத்கர் நகர் மாவட்டத்தில், கர்ப்பிணி ஒருவர் தனது குடும்பத்தினருடன் மருத்துவமனையில் சிக்கிக் கொண்டார். அவர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டதால் மருத்துவமனை வளாகத்தில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்ற அந்த லிப்டை, தொழில்நுட்ப வல்லுனர் குழு வந்து சரி செய்தது. சுமார் 50 நிமிட முயற்சிக்குப் பிறகு லிப்ட் சரி செய்யப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்