பள்ளிவாசலில் ஒலித்த தொழுகை பாங்கு..பேச்சை நிறுத்த சொன்ன முதல்வர்..கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் சுவாரஸ்யம்

x

முன்னதாக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசத் தொடங்கியதும் பள்ளிவாசலில் ஒலித்த தொழுகை பாங்கு. இதனை பொருட்படுத்தாமல் அவர் விழா மேடையில் பேசி வந்தார். இதை கவனித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் பேச்சை நிறுத்தும்படி கூறி அனுப்பினார். உடனே பேச்சை நிறுத்திய அவர், தொழுகை ஓசை நின்ற பிறகு உரையை தொடர்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்