டிரம்ஸ் இசையால் அதிர்ந்த காவல் அருங்காட்சியகம்..மாணவர்களை மகிழ்வித்த டிரம்ஸ் சிவமணி

x

காவல்துறை அருங்காட்சியத்தில் டிரம்ஸ் வாசித்து மாணவர்களை இசைக் கலைஞர் டிரம்ஸ் சிவமணி உற்சாகப்படுத்தினார். சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியத்தில் குடும்பத்தாருடன் பார்வையிட்ட அவர், வளாகத்தில் காத்திருந்த மாணவர்களுக்காக டிரம்ஸ் வாசித்து உற்சாகமடைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்