செல்ஃபி எடுக்க முயன்ற நபர்...சட்டென்று போனை தட்டி விட்ட காவலர்..யோசிக்காமல் அண்ணாமலை செய்த செயல்...

x

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே திருமண நிகழ்ச்சிக்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், செல்ஃபி எடுக்க முயன்ற நபரின் செல்போனை பாதுகாவலர் தட்டி விட்டுள்ளார்.

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சுவாமிநாதன் இல்ல திருமண விழாவிற்கு தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வருகை புரிந்தார். அப்போது தொண்டர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது பாதுகாவலர் தட்டி விட்ட நிலையில் அண்ணாமலை, அந்த நபருடன் செல்ஃபி எடுத்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்