வீடுகளை இடிக்க ஜேசிபி-யுடன் வந்த அதிகாரிகள் - பொதுமக்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு | thanthi tv

x

திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளி பகுதியில், வீடுகளை இடிக்க முற்பட்ட ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்