#BREAKING || அதிகாரிகளை வெளியே இழுத்து கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு.. தொண்டருக்கு நேர்ந்த கதி -கரூரில் பெரும் பதற்றம்

x
  • கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் பதற்றம்
  • சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை முற்றுகையிட்ட திமுக தொண்டர்கள்
  • வருமானவரி அதிகாரிகளை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்த திமுக-வினர் - அவசரமாக புறப்பட்ட அதிகாரிகள்
  • அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு
  • திமுக தொண்டர்களில் ஒருவரை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. மயக்கம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தூக்கிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட தொண்டர்களின் எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்