இணையத்தை கலக்கிய "நூடுள்" நாய் மரணம்... சோகத்தில் ரசிகர்கள்

x

இணையத்தை கலக்கி வந்த "நூடுள்" எனும் நாய் தனது 14வது வயதில் மரணம் அடைந்தது... கிராசியானோ மற்றும் அவரது நாய் நூடுள் ஆகிய இருவருக்கும் டிக்டாக்கில் ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர்... நூடுள் தானாக நின்றால் அன்றைய நாள் முழுவதும் நல்ல நாள்... நூடுளால் நிற்க முடியவில்லை எனில் அன்றைக்கு முக்கிய வேலைகளைத் தள்ளிப் போட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்ற நூடுளின் நாள் கணிப்பு இணையத்தில் மிக பிரபலம்... இவ்வாறாக லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இந்த டிக்டாக் பிரபலம் நூடுள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது அதன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்