ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகளில் உருவான புது ஐடியா.. ஃபைனல் வரை தொடரும்

x

ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் போட்டிகளில் வீசப்படும் டாட் பந்துகளுக்கு ஏற்ப மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பிசிசிஐ முன்னெடுத்து உள்ளது. டாட் பந்துகள் வீசப்படுவதற்கு ஸ்கோர் கார்டில் ட்ரீ எமோஜி காண்பிக்கப்பட்டது. இந்நிலையில், பிளே-ஆஃப் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரக்கன்றுகளை நடுவதற்கு பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது. பசுமை சூழலியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்