ஜப்பான் தூதரகத்தில் ஒலித்த தேசியக்கீதம்

x

இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் தேசியக்கீதம் பாடப்பட்டு சுதந்திர தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மூவர்ணக் கொடியை கையில் ஏந்தியபடி ஜப்பான் தூதர் இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்தை பகிர்ந்து கொண்டார். பின்னர், இரு நாட்டு கொடிகளும் ஏற்றப்பட்டு ஜப்பான் மற்றும் இந்தியர்களால் தேசிய கீதம் பாடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்