ரம்ஜான் விழாவில் இந்து, கிறிஸ்துவர்கள் , இஸ்லாமியர்கள் மாறி மாறி அன்பை பொழிந்த தருணம் - இது தான் தமிழ்நாடு..

x

கோவையில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களுக்கு மடாதிபதிகள் மற்றும் பாதிரியார்கள் பூக்கள், குளிர்பானங்களை வழங்கி ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்... ஹைதர் அலி தக்னி திப்பு சுல்தான் பள்ளிவாசல் அருகே பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் மதநல்லிணத்தையும், சகோதரத்துவத்தையும் பறைச்சாற்றும் வகையில் இந்த ரம்ஜான் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி விட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்...


Next Story

மேலும் செய்திகள்