லாரியை முந்த முயன்ற அந்த நொடி... குடும்பத்தோடு 4 பேர்உடல் நசுங்கி பலி!

x

ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஃபதேபூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் ஜோத்பூரைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ள போலீசார், முந்தி செல்ல முயன்ற போது, இரு வாகனங்களும் பயங்கரமாக மோதி 4 உயிர்களை பலி கொண்டதாக கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்