கார் மீது லேசாக லாரி உரசியதால்..ஓட்டுனரை கீழே இழுத்து போட்டு வெளுத்த கும்பல்..! விழுந்ததும் சட்டென அசைவில்லாமல் இருந்ததால் அதிர்ச்சி - பதறவைக்கும் காட்சி

x
  • சாலையில் காரை நிறுத்தி சென்ற நகை கடை உரிமையாளர், அந்த வழியாக வந்த லாரி உரசிய நிலையில் லாரி ஓட்டுனரை லாரியில் இருந்து இழுத்து கிழே போட்டு சரமாரியாக தாக்கிய நகைக்கடை உரிமையாளர்கள்,கிழே இழுத்து போட்டு தாக்கும் காட்சிகள் வெளியான நிலையில் குலசேகரம் காவல் நிலைய போலீசார் விசாரணை.
  • குமரி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் மற்றும் வணிக நிறுவனங்கள் மிகுந்த ஒரு பகுதி குலசேகரம் சந்தை பகுதி,இந்த பகுதியில் சாலை குறுகலாக உள்ளதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர் கதையாகி வருகின்றன.
  • இந்த நிலையில் அந்த பகுதியில் நகை கடை நடத்தி வரும் சுரேஷ்குமார் என்பவர் தனது நகை கடையின் முன் தனது காரை நிறுத்திவிட்டு நகைகடைக்கு செல்கிறார், இதை தொடர்ந்து அந்த வழியாக வந்த லாரி போக்குவரத்து நெரிசலில் சிக்கி காரில் உரசிய நிலையில் லாரி ஓட்டுனரை நகை கடை உரிமையாளர் தாக்க முயற்சி செய்கின்றனர்.
  • சுதாகரித்து கொண்ட லாரி ஓட்டுநர் மற்றொரு லாரியில் ஏற முயற்சி மேற்கொள்ளும் போது அந்த லாரியில் இருந்து இழுத்து கிழே போட்டு சரமாரியாக தாக்கியுள்ளார் நகைக்கடை உரிமையாளர்கள்,
  • மேலும் கீழே இழுத்து போட்டு தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் குலசேகரம் காவல் நிலைய போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்