சர்வதேச கலாச்சாரம்,பாரம்பரியத் திருவிழாவின் கடைசி நாள்... கோலாகலமாகக் கொண்டாடிய ரோமானிய மக்கள்

x

செக் குடியரசு நாட்டின் தலைநகரான ப்ராக்-ல் சர்வதேச கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத் திருவிழாவின் கடைசி நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது... ரோமானிய மக்கள் ஆடல், பாடல் என இசை வாத்தியங்கள் முழங்க வீதிகளில் உற்சாகமாக வலம் வந்தனர். வண்ண வண்ண உடைகளை அணிந்து வென்செஸ்லாஸ் சதுக்கத்திலிருந்து அவர்கள் வீதியுலா வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்