குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு... தரமான தண்டனை கொடுத்த நீதிபதி..

x
  • குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு... தரமான தண்டனை கொடுத்த நீதிபதி..

  • ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மது போதையில் வாகனங்களை ஓட்டிய 52 பேருக்கு நூதன தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • மது போதையில் போக்குவரத்து விதிகளை மீறிய 52 பேரை பிடித்து நீதிமன்றத்திற்கு காவல்துறையினர் அனுப்பினர். அவர்களை, கடற்கரையில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
  • அதன்படி, விசாகப்பட்டினம் கடற்கரையில் உள்ள குப்பைகளை, 52 பேரும் அகற்றினர். இதுபோன்ற தண்டனையில் இருந்து தப்பிக்க போதையில் வாகனங்களை இயக்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்