ஆன்மீக பயணமாக வந்த ஜப்பானியர்கள்..திருமூர்த்தி மலையில் கரகம் எடுத்து வழிபாடு

x
  • உடுமலை திருமூர்த்தி மலைக்கோவிலில் கரகம் எடுத்து ஜப்பான் நாட்டு குழுவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
  • திருமூர்த்தி மலையில் உள்ள அமண லிங்கேஸ்வரர் கோவிலுக்கு ஆன்மீக பயணமாக ஜப்பான் நாட்டை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.
  • வனப்பகுதியில் உள்ள பஞ்சலிங்கங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், யாகமும் செய்த ஜப்பான் நாட்டு பக்தர்கள் அமணலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
  • மேலும் திருமூர்த்தி மலையில் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அகற்றிய அவர்கள், தூய்மை பணியிலும் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்