#BREAKING || பிரியா உயிரிழந்த விவகாரம்..! மருத்துவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை - காவல்துறை அதிரடி

x

தவறான சிகிச்சையால் மாணவி பிரியா மரணமடைந்த விவகாரத்தில், மருத்துவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் காவல்துறை.

மருத்துவர்கள் பால் ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகியோரின் குடும்ப விவரங்களை சேகரிக்கிறது காவல்துறை.

மருத்துவர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கை வந்தால் கைதாக வாய்ப்பு?.

சொந்த வீட்டில் தங்கி இருக்கிறார்களா? வேறு இடத்தில் தங்கி இருக்கிறார்களா? என காவல்துறை விசாரணை.

செல்போன் சிக்னல்களை வைத்து மருத்துவர்களின் இருப்பிடத்தை கண்காணித்து வருகின்றனர்.பிரியா மரணம் - மருத்துவர்கள் மீது நடவடிக்கை?


Next Story

மேலும் செய்திகள்