பட்டியலின இளைஞரை கோயிலில் அனுமதிக்காத விவகாரம்..முடிவுக்கு வந்தது - மக்களுடன் வழிபாடு செய்த கரூர் கலெக்டர்

x

கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயிலின் சீல் அகற்றம்

பட்டியலின இளைஞரை அனுமதிக்காத விவகாரத்தில் கடந்த 8ஆம் தேதி கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது

பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால் சீலை அகற்றிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்

பட்டியலின இளைஞர் மற்றும் ஊர் மக்கள் கோயிலில் வழிபாடு


Next Story

மேலும் செய்திகள்