விமான நிலையம் அமைக்கும் விவகாரம்.. தமிழக சட்டப்பேரவை கூடும் அன்றைக்கு..மக்கள் எடுத்த திடீர் முடிவு

x

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முடிவு.வரும் 17 ஆம் தேதி நடைபயணம் மேற்கொள்ள 13 கிராம மக்கள் முடிவு.17ஆம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் நடைபயணம் மேற்கொள்ள திட்டம்.


Next Story

மேலும் செய்திகள்