வெளிநாடே கதி என்று இருந்த கணவன்...உள்ளூரில் மனைவி உல்லாசம்...ஊருக்கு வந்ததும் வெந்நீர் அபிஷேகம்

x

வெளிநாடே கதி என்று இருந்த கணவன்...உள்ளூரில் மனைவி உல்லாசம்...ஊருக்கு வந்ததும் வெந்நீர் அபிஷேகம் - குமரிக்கு என்ன தான் ஆச்சு?

குமரி மாவட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் அடுத்தடுத்து தொடர் பகீர் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், கணவன் மீது மனைவி, கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்