ஊராட்சி தலைவியிடம் கமிஷன் கேட்டு சண்டை போட்ட துணை தலைவியின் கணவர்

x

விருதுநகர் அருகே கன்னிச்சேரி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவி ஜெயந்தியிடம், ஊராட்சி மன்ற துணைத் தலைவி கவிதா என்பவரின் கணவர் செல்லப்பாண்டி, கமிஷன் கேட்டு தகராறு செய்யும் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்