#BREAKING | ரத யாத்திரையின் போது நேர்ந்த பயங்கரம்... சாலையிலேயே உடல் கருகி 6 பேர் பலி - மேலும் 15 பேரின் நிலை என்ன?

x

ரத யாத்திரையின் போது விபத்து - 6 பேர் உயிரிழப்பு/குமார்காட், திரிபுரா, திரிபுராவில் ஜெகன்னாதர் ரத யாத்திரையில் மின்சாரம் பாய்ந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு, குமார்காட் பகுதியில் ரதம் உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, மின்சாரம் பாய்ந்ததில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் - மருத்துவமனைகளில் அனுமதி/சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்