மாமனார் இறப்புக்கு சென்ற மாப்பிள்ளை மரணம்.. அடித்தே கொன்ற உறவினர்...

x

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில், மாமனார் இறப்புக்கு சென்ற மருமகனை அடித்து கொன்ற உறவினர் கைது செய்யப்பட்டார்.

உத்திரமேரூரை சேர்ந்த வரதன் என்பவர் உடல் நலம் குற்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது மருமகன் பார்த்திபன், துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளார்.

பின்னர் மது அருந்த சென்ற போது, உறவினரான ராஜி என்பவர் மதுபானம் வழங்க மறுத்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

அப்போது ராஜி, கையில் வைத்திருந்த கம்பியால் பார்த்திபனை குத்தி கீழே தள்ளி உள்ளார்.

இதில் பார்த்திபன் உயிரிழந்ததையடுத்து, பாண்டியன் கைது செய்யப்பட்டார்.




Next Story

மேலும் செய்திகள்