போராட்டத்தில் குதித்த பட்டதாரி ஆசிரியர்கள்..விரட்டி விரட்டி லத்தியால் தாக்கிய போலீஸ்-பரபரப்பு காட்சி

x

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி, பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், முழக்கங்களை எழுப்பியவாறு அணிவகுப்பு பேரணி நடத்தினர். அப்போது கூட்டத்தினரை கலைக்க, போராட்டக்காரர்களின் மீது போலீசார் லத்தியால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்