#Breaking || பொங்கல் அழைப்பிதழில் 'தமிழ்நாடு அரசு' சின்னத்தை மாற்றிய ஆளுநர்.. மீண்டும் பரபரப்பு

x

வரும் 12ஆம் தேதி ராஜ்பவனில் பொங்கல் விழா கொண்டாட ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு /அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது/ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த பொங்கல் விழா கொண்டாட்ட அழைப்பிதழை பகிர்ந்த எம்.பி சு.வெங்கடேசன்/"சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய

அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும்"/ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அழைப்பு/கடந்த சித்திரை விழாவுக்கு வழங்கிய அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றிருந்த நிலையில், தற்போது தமிழக ஆளுநர் என்று உள்ளது//5/தமிழ்நாடு வார்த்தையை தவிர்க்கும் ஆளுநர்


Next Story

மேலும் செய்திகள்