தாத்தா வீட்டிற்கு சென்று நீண்ட நேரமாகியும் திரும்பி வராத சிறுமி - இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

x

தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 8 வயது சிறுமி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாத்தா வீட்டிற்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் தேட தொடங்கியுள்ளனர்.

அப்போது, சமத்துவபுரம் விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில், தேங்கியிருந்த மழைநீரில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்