விடிய விடிய விடாது பெய்த பேய் மழை...காலையில் பூந்தமல்லி மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

சென்னை மாங்காட்டில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்.

ஜனனி நகர், சாதிக் நகர், சக்கரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர்.

மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரம்..


Next Story

மேலும் செய்திகள்