சென்னை மாங்காட்டில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்.
ஜனனி நகர், சாதிக் நகர், சக்கரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர்.
மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரம்..